பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்
80,000 ரூபா பெறுமதியான மடிக்கணிணி, இணையத்தள வசதி, மென்பொருள் தொகுதி வழங்கப்படுவதுடன், அவற்றுக்கு நான்கு வருட உத்தரவாதம் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மாணவர்கள் பல்கலைக்கழக காலப்பகுதியில் மாதாந்தம் 500 ரூபா செலுத்த வேண்டும் என்பதுடன், தொழில் பெற்றதன் பின்னர் எஞ்சியுள்ள தொகையை 6 வருடங்களில் செலுத்த முடியும்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்
Reviewed by Author
on
February 09, 2021
Rating:

No comments:
Post a Comment