நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞரொருவர் பலி
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கத்தில் நீர் பெருக்கெடுத்ததால் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
கண்டி கலகெதர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞரொருவர் பலி
Reviewed by Author
on
February 05, 2021
Rating:
Reviewed by Author
on
February 05, 2021
Rating:


No comments:
Post a Comment