அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவிலிருந்து மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன

இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை)) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

 கடந்த 28ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து இலவசமாக 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைப் பெற்றுக்கொண்டது. குறித்த தடுப்பூசிகளில் இதுவரையில், 3 இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நிலவும் கிராம சேவையாளர் பிரிவுகளில் நாளை முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவிலிருந்து மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன Reviewed by Author on February 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.