கணவன் மனைவிக்கிடையில் சண்டை! பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த கொடூர தந்தை
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, பெப்ரவரி 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் மீட்கப்பட்ட பெண் குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையில் சண்டை! பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த கொடூர தந்தை
Reviewed by Author
on
February 11, 2021
Rating:

No comments:
Post a Comment