தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு
சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கற்குழி பகுதியை சேர்ந்த சதுசியா வயது 16 என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அவர் எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
February 10, 2021
Rating:

No comments:
Post a Comment