ஆசிரியை மீது தாக்குதல் - கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை
இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் மனைவி திலையில் காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கீழே வீழ்ந்து கிடப்பதைக்கண்டு அவரை உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த ஆசிரியரை தாக்கிவிட்டு அவரின் குழுத்தில் ஈரந்த தங்க நகையை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியை மீது தாக்குதல் - கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை
Reviewed by Author
on
February 10, 2021
Rating:

No comments:
Post a Comment