வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இன்று மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இன்று மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Reviewed by Author
on
February 19, 2021
Rating:

No comments:
Post a Comment