திருகோணமலை எரிப்பொருள் தாங்கியை மீள கையளிக்கும் விவகாரம்: இலங்கை அரசாங்கத்தின் கருத்தை நிராகரித்தது இந்தியா..!
இந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகருடன் நடத்திய சந்திப்பில், திருகோணமலை எரிப்பொருள் தாங்கிகளை மீள இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக உதய கம்மன்பில நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியா, இலங்கையின் கருத்தை நிராகரித்துள்ளது.
திருகோணமலை எரிப்பொருள் தாங்கியை மீள கையளிக்கும் விவகாரம்: இலங்கை அரசாங்கத்தின் கருத்தை நிராகரித்தது இந்தியா..!
Reviewed by Author
on
February 19, 2021
Rating:

No comments:
Post a Comment