விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்
குறித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
விபத்து இடம்பெற்ற வீதியூடாக இன்று காலை பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்
Reviewed by Author
on
February 20, 2021
Rating:

No comments:
Post a Comment