சடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் கையொப்பதுடன் குறித்த வர்த்தமானி வெளியாகியிருந்ததுடன், வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இதுவரையான நடைமுறை உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்
Reviewed by Author
on
February 27, 2021
Rating:

No comments:
Post a Comment