பொலிகண்டி நோக்கிய பேரெழுச்சிப் பேரணி: கிளிநொச்சியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து கரடிப்போக்குவரை பேரணி சென்று பின்னர் பரந்தன் பகுதியில் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு உதவிய சந்தேக்தின் பேரில் கைதானவர்களின் உறவுகள் குறித்த பேரணியுடன் இணைந்துகொண்டனர். இதன்போது, மாற்றுத்திறனாளிகள், விழிப்புலனற்றோர் சங்கம் என பலரும் பரந்தன் பகுதியில் பேரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
பொலிகண்டி நோக்கிய பேரெழுச்சிப் பேரணி: கிளிநொச்சியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
Reviewed by Author
on
February 07, 2021
Rating:
Reviewed by Author
on
February 07, 2021
Rating:










No comments:
Post a Comment