அண்மைய செய்திகள்

recent
-

சஹரானின் ஆயுதப்பயிற்சி பாடசாலையில் 15 பெண்கள் கலந்து கொண்டதாக தகவல்

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்காக சஹரான் ஹஷீமின் கடும்போக்குவாத ஆயுதப் பயிற்சியில் 15 பெண்கள் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் (19) பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சஹரானின் ஆயுதப்பயிற்சி பாடசாலையில் 15 பெண்கள் கலந்து கொண்டதாக தகவல் Reviewed by Author on February 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.