மன்னார் மாந்தை தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் யானை தாக்கி பலி
இதன் போது இருவர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த வயோதிபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
-குறித்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டதோடு,மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
-மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாந்தை தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் யானை தாக்கி பலி
Reviewed by Author
on
March 12, 2021
Rating:
Reviewed by Author
on
March 12, 2021
Rating:







No comments:
Post a Comment