தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தங்களின் பொது சுகாதார பரிசோதகரின் உதவியுடன் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
175,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி
Reviewed by Author
on
March 02, 2021
Rating:
Reviewed by Author
on
March 02, 2021
Rating:


No comments:
Post a Comment