அண்மைய செய்திகள்

recent
-

நம்மிடம் பேசாதவரை பேசவைக்கும் முறை.....

(சிறுவயதில் நான் கொல்லிமலை சித்தர் தர்மலிங்க சுவாமிகளிடம் பைரவ உபாசனையை பயிலும் போது அபூர்வ சரவித்தை ப்ரயோகங்களை எனக்கு நிறையவே செய்து நிரூபித்து காட்டியுள்ளார். அவர் கற்று தந்த சரவித்தையில் இருந்து ஒரு சிறு ரகசியத்தை இன்று நம் சித்தர்களின் குரலில் பகிர்கிறேன். இது காகபுஜண்டர் பெருமான் உலகுக்கு சொன்ன நம்மிடம் பேசாதவர்களை கூட நம்மிடம் அடிபணிந்து பேச வைக்கும் அபூர்வ சரவித்தை ரகசியம்.) வலது நாசியில் சுவாசம் ஓடும்பொழுது ஒருவர் அதிகம் பேசிக்கொண்டிருப்பார். இடது நாசியில் சுவாசம் ஓடும்பொழுது அவர் அதிகம் பேசமாட்டார். 

எனவே பேசும் மன நிலையில் இல்லாதவரை பேசவைக்க வேண்டுமானால், சுவாசத்தை வலது நாசிக்கு மாற்றிக்கொண்டு, அவரது இடப்புறத்தில் நாம் அமர்ந்தால், அவர் பேச ஆரம்பித்துவிடுவார். இரு நபர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் இடகலை ஓடினால் அவர்கள் உரையாடிக்கொள்ள மாட்டார்கள். இரு நபர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் பிங்கலை ஓடினால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுவிடும். இரு நபர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, அவர்கள் இருவரில் ஒருவருக்கு இடகலையும், மற்றொருவரு­க்கு பிங்கலையும் ஓடினால் அவர்களிடையே சுமூகமான உரையாடல் நிகழும்.
 - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து 
 சித்தர்களின் குரல் shiva shangar

நம்மிடம் பேசாதவரை பேசவைக்கும் முறை..... Reviewed by Author on March 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.