சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதிஸ்வர அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு
இம் முறை கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் பங்களிப்புடன் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திருகேதிஸ்வர சிவராத்திரி நிகழ்வுகள் மற்றும் பூஜைவழிபாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதிஸ்வர அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு
Reviewed by Author
on
March 09, 2021
Rating:

No comments:
Post a Comment