அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் அச்சுறுத்தலின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும்: நாசா விஞ்ஞானிகள்
பின்னர் அவை தடம் மாறிச் சென்றதால், அவற்றினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
எனினும், Apophis எனும் விண்கல் 2068 ஆம் ஆண்டிற்குள் பூமியை நோக்கி நெருங்கி வரும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது 340 மீட்டர் விட்டம் கொண்ட Apophis எனும் விண்கல்லின் திசை மாறும் நிலையிலுள்ளதால், அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் அச்சுறுத்தலின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும்: நாசா விஞ்ஞானிகள்
Reviewed by Author
on
March 29, 2021
Rating:

No comments:
Post a Comment