உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது
புலனாய்வு பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்ட தகவலொன்றுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இளைஞனின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது
Reviewed by Author
on
April 29, 2021
Rating:
Reviewed by Author
on
April 29, 2021
Rating:


No comments:
Post a Comment