தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழப்பு- கிளிநொச்சியில் பரபரப்பு
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த பெண், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கவில்லையென மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறையினைச் சேர்ந்த எம்.இசற்.எம்.எச்.பாத்துமா சியானா (47 வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழப்பு- கிளிநொச்சியில் பரபரப்பு
Reviewed by Author
on
April 26, 2021
Rating:

No comments:
Post a Comment