அண்மைய செய்திகள்

recent
-

நீர்த் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை பலி!

அநுராதபுரம் – ஹொரவப்பொத்தானை, இஹல பகுதியில் உள்ள வீட்டில் தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு வயது குழந்தை இறந்துள்ளது. தோட்டங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்த் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை பலி! Reviewed by Author on April 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.