கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் பலி
இதேவேளை இன்றைய தினம் புதிதாக 516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆகும்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் பலி
Reviewed by Author
on
April 22, 2021
Rating:

No comments:
Post a Comment