கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் 952 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் 102,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,577 ஆகும்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
Reviewed by Author
on
April 27, 2021
Rating:

No comments:
Post a Comment