தந்தையொருவர் செலுத்திய முச்சக்கரவண்டி சில்லில் சிக்குண்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அக்குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மெதகமை பொலிசார், முச்சக்கரவண்டியை செலுத்திய குறித்த குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தந்தையொருவர் செலுத்திய முச்சக்கரவண்டி சில்லில் சிக்குண்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
Reviewed by Author
on
April 23, 2021
Rating:

No comments:
Post a Comment