கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 நோயாளிகள் பலி
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் பலியானது நினைவிருக்கலாம்.
கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 நோயாளிகள் பலி
Reviewed by Author
on
April 23, 2021
Rating:

No comments:
Post a Comment