தனிச் சிங்கள விண்ணப்பப்படிவத்தால் பாதிக்கப்படும் தமிழ் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட தூரங்களில் இருந்து அரச சேவையினை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தரும் மக்கள் மொழி பிரச்சினையினால் பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அரச சேவையினை மக்கள் இலகுவாக பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தனிச் சிங்கள விண்ணப்பப்படிவத்தால் பாதிக்கப்படும் தமிழ் மக்கள்
Reviewed by Author
on
April 26, 2021
Rating:

No comments:
Post a Comment