136 மில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்ட நபர் கைது
நிதிதூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தற்போது வௌிநாடுகளில் வசிக்கும் சிலரால் இவ்வாறு பணம் வைப்பிலிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
136 மில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்ட நபர் கைது
Reviewed by Author
on
April 08, 2021
Rating:
Reviewed by Author
on
April 08, 2021
Rating:


No comments:
Post a Comment