நாடு முடக்கப்படுகிறதா? – இராணுவத் தளபதி அறிவிப்பு!
இதுதொடர்பாக கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்கள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்காமையே இதற்கான காரணமென சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாடு முடக்கப்படுகிறதா? – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Reviewed by Author
on
April 23, 2021
Rating:
Reviewed by Author
on
April 23, 2021
Rating:


No comments:
Post a Comment