317 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றல்
கட்டாரிலிருந்து வருகை தந்த பயணி ஒருவரால் விமான நிலைய கழிவறைக்குள் வைத்து, மிக சூட்சுமமாக விமான நிலைய சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் ஒருவரிடம் கொடுத்து தங்கத்தை வௌியில் கொண்டு செல்ல முயற்சித்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கத்தை வௌியில் கொண்டு செல்ல முயற்சித்த சுத்திகரிப்பு பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.
317 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றல்
Reviewed by Author
on
April 30, 2021
Rating:
Reviewed by Author
on
April 30, 2021
Rating:


No comments:
Post a Comment