முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் விசேட அறிவித்தல்!
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது எமது மாவட்டமான முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் முடக்கப்பட்ட தேவிபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மல்லிகைத்தீவு, மந்துவில், கோம்பாவில், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு, வள்ளிபுனம்
ஆகிய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் முடக்கப்பட்டுள்ளதால் அநாவசியமாக வெளியே செல்ல வேண்டாம்.
மக்கள் அனைவரும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் விசேட அறிவித்தல்!
Reviewed by Author
on
May 22, 2021
Rating:
Reviewed by Author
on
May 22, 2021
Rating:


No comments:
Post a Comment