நாடளாவிய ரீதியில் 147 பகுதிகளில் மண்சரிவு அபாயம்
இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியுன் நிதியுதவியின் கீழ், மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 147 பகுதிகளில் மண்சரிவு அபாயம்
Reviewed by Author
on
May 09, 2021
Rating:

No comments:
Post a Comment