கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறாது: ஆலய பரிபாலன சபை அறிவிப்பு!
மேற்படி ஆலய வருடாந்த பொங்கல் விழாவானது நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக எதிர்வரும் 17.05.2014 திங்களன்று நடைபெற மாட்டாது என்பதையும், அன்றைய தினம் அடியார்கள் வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறாது: ஆலய பரிபாலன சபை அறிவிப்பு!
Reviewed by Author
on
May 14, 2021
Rating:

No comments:
Post a Comment