கொரோனா மரணங்கள் ஆயிரத்தை கடந்தது!
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில்147,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,516 பேர் இன்று (18) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121,145 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் ஆயிரத்தை கடந்தது!
Reviewed by Author
on
May 19, 2021
Rating:
Reviewed by Author
on
May 19, 2021
Rating:


No comments:
Post a Comment