சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து
பெஸ்டியன்மாவத்தை, மாகும்புற, வவுனியா, கடவத்தை மற்றும் கடுவளை ஆகிய பிரதான பஸ் தரிப்பிடங்களிலும் சோதனை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்தார்.
இதேவேளை, நாளாந்தம் முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை எதிர்வரும் நாட்களில் 60 தொடக்கம் 65 வரை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நாளாந்தம் 48 ரயில் சேவைகளே முன்னெடுக்கப்படுகிறது.
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து
Reviewed by Author
on
May 06, 2021
Rating:

No comments:
Post a Comment