கொரோனாவால் இலங்கையில் மேலும் 38 பேர் பலி
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 154,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 123,532 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் இலங்கையில் மேலும் 38 பேர் பலி
Reviewed by Author
on
May 21, 2021
Rating:

No comments:
Post a Comment