நிலவும் மழையுடனான வானிலையால் கேகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெரணியகல, யட்டியாந்தோட்டை, கலிகமுவ, கேகாலை, அரநாயக்க, றம்புக்கனை மற்றும் புளத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
Reviewed by Author
on
May 04, 2021
Rating: 5
No comments:
Post a Comment