இலங்கையில் ஒரேநாளில் 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டம்!
எனினும் நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் -19 நிலைமையைச் சமாளிக்க அதை சுமார் 30,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பி.சி.ஆர் சோதனை முடிந்ததும் முடிவுகள் வெளிவரும் வரை மக்களை தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் ஒரேநாளில் 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டம்!
Reviewed by Author
on
May 11, 2021
Rating:

No comments:
Post a Comment