வவுனியாவில் நினைவு கூரப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
இதன்போது அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் ஆலயத்தின் பிரதம குருவான பிரபாகரக் குருக்களினால் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, உயிரிழந்த ஆத்மாக்களின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றப்பட்டன.
குறித்த நிகழ்வில் உறவுகளை இழந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை குறித்த பகுதியில் கடைமையில் இருந்த பொலிஸார், அங்கு வருகை தந்தவர்களின் அடையாள அட்டையை பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் நினைவு கூரப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
Reviewed by Author
on
May 18, 2021
Rating:
No comments:
Post a Comment