மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சோதனை நடவடிக்கை!
முக்கிய நகரங்களில் படையினரும் பொலிசாரும் கடுமையான சோதனை நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் யாவும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெறவில்லை.
பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயல் இழந்துள்ளதுடன் வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சோதனை நடவடிக்கை!
Reviewed by Author
on
May 22, 2021
Rating:

No comments:
Post a Comment