அண்மைய செய்திகள்

recent
-

யாழ். தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் 165 கட்டில்கள் தயாரிக்கப்பட்டன

யாழ். மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் தயாரிக்கப்பட்ட 165 கட்டில்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் கையளித்தார். யாழ். மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்ற கட்டடத் தொகுதியில் இந்த நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.

 விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் கருத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் 165 கட்டில்கள் தயாரிக்கப்பட்டன இந்த கட்டில்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர், வைத்திய கலாநிதி கேதீஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. குறித்த கட்டில்கள் வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



யாழ். தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் 165 கட்டில்கள் தயாரிக்கப்பட்டன Reviewed by Author on May 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.