மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றில் சடலமொன்று கண்டெடுப்பு
இதன்போதே ஆற்று நீரில் மூழ்கி அவர் காணாமல் போயுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரை தேடும் பணியினை அப்பிரதேச மக்களும் படையினரும் தொடந்து முன்னெடுத்து வந்த நிலையில், இன்று காலை ஆற்று நீரில் மூழ்கிய நிலையில் அவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றில் சடலமொன்று கண்டெடுப்பு
Reviewed by Author
on
May 30, 2021
Rating:
Reviewed by Author
on
May 30, 2021
Rating:


No comments:
Post a Comment