வவுனியா பூந்தோட்டத்தில் தகனம் செய்யப்பட்ட மன்னாரில் கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல்!!
அவரது உடல் மன்னார் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதன்போது மரணித்தவரின் உறவினர்கள் சிலரும் தகனம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூந்தோட்டத்தில் தகனம் செய்யப்பட்ட மன்னாரில் கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல்!!
Reviewed by Author
on
May 20, 2021
Rating:

No comments:
Post a Comment