மட்டக்களப்பு கடலில் அனுமதியின்றி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்கள் கைது 3 இயந்திரப்படகுகள் மீட்பு
இதன்போது அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை கைது செய்ததுடன் அவர்களின் 3 இயந்திரப்படகுகளையும் கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டுவந்தனர்.இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்வுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்
மட்டக்களப்பு கடலில் அனுமதியின்றி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்கள் கைது 3 இயந்திரப்படகுகள் மீட்பு
Reviewed by Author
on
June 15, 2021
Rating:

No comments:
Post a Comment