மயிலவெட்டுவான் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மயிலவெட்டுவான் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
June 02, 2021
Rating:
Reviewed by Author
on
June 02, 2021
Rating:


No comments:
Post a Comment