இன்று (02) முதல் 5000 ரூபா கொடுப்பனவு
பயணக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தொற்றுநிலை, சுகாதார வழிகாட்டல்கள் காரணமாக கடந்த தடவை போன்று மூன்று நாட்களுக்குள் இந்தக் கொடுப்பனவை வழங்கி முடிக்க இயலாது என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் முதற்கட்டமாக, சமுர்த்திப் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் 5000 ரூபா கொடுப்பனவை வைப்பிலிட்டு இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை, X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இன்று (02) முதல் 5000 ரூபா கொடுப்பனவு
Reviewed by Author
on
June 02, 2021
Rating:
Reviewed by Author
on
June 02, 2021
Rating:


No comments:
Post a Comment