செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை..!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்நாட்டு விலங்குகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவுகின்றமை தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், தொற்றுக்கு உள்ளான சிங்கம் மற்றும் மூன்று குட்டிகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை..!
Reviewed by Author
on
June 20, 2021
Rating:
Reviewed by Author
on
June 20, 2021
Rating:


No comments:
Post a Comment