உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவில் ஏல விற்பனை செய்யப்படும் : அமைச்சர் லொஹான் ரத்வத்த
இந்த இரத்தினக்கல்லை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முன்னர், அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவில் ஏல விற்பனை செய்யப்படும் : அமைச்சர் லொஹான் ரத்வத்த
Reviewed by Author
on
July 28, 2021
Rating:
Reviewed by Author
on
July 28, 2021
Rating:


No comments:
Post a Comment