மன்னாரில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகவும் அதே நேரம் மன்னார் மாவட்ட கல்வி வலயங்களில் கல்வி கற்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள் ,கல்வியியல் கல்லூரி மாணவர்கள், உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு விசேடமாக பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
Reviewed by Author
on
July 20, 2021
Rating:

No comments:
Post a Comment