மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்
இதன் போது குளத்தின் நடுப்பகுதியில் வள்ளம் நீருக்குள் மூழ்கியதனால் மரணமடைந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.
இச்சம்பவத்தில் பெரிய நொச்சிக்குளம் பகுதியினை சேர்ந்த பா.தியாகராசா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சடலம் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்
Reviewed by Author
on
July 18, 2021
Rating:

No comments:
Post a Comment