மன்னார் பகுதியில் வைத்து 672 கிலோ உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன் வள்ளங்கள் மற்றும் வாகனம் மீட்பு.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வள்ளங்கள் 3 மற்றும் பட்டா ரக வாகனமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பொருட்கள் இன்று வியாழக்கிழமை (8) காலை 9 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பகுதியில் வைத்து 672 கிலோ உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன் வள்ளங்கள் மற்றும் வாகனம் மீட்பு.
Reviewed by Author
on
July 08, 2021
Rating:
Reviewed by Author
on
July 08, 2021
Rating:






No comments:
Post a Comment