நாட்டை உலுக்கிய கோர விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!
வேலிஓய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டை உலுக்கிய கோர விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!
Reviewed by Author
on
August 22, 2021
Rating:

No comments:
Post a Comment